கடந்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி கிராஞ்சி விரைவுச் சாலையில் காரை வேகமாக ஓட்டிச் சென்று, மோட்டார்சைக்கிள் ஓட்டியின் மரணத்துக்குக் காரணமாக இருந்த 34 வயது நூர் அகியா அகமட்டுக்கு மூன்று வார சிறைத் தண்டனையும் ஐந்து ஆண்டுகளுக்கு வாகனமோட்டத் தடையும் நேற்று விதிக்கப்பட்டன. அன்று 80 கிலோ மீட்டர் வேகத்தில் இடது தடத்தில் காரை ஓட்டிச் சென்ற அரசாங்க ஊழியரான நூர் அகியா, போக்குவரத்து நெரிசலினால் முன்னே சென்ற கார் நிறுத்தப் பட்டதை முதலில் கவனிக்கவில்லை. திடீரென அதைக் கவனித்து பிரேக்கை அழுத்திய அவர், முன்னாலிருந்த காரில் மோதாமலிருக்க காரை இடதுபுறம் திருப்பியபோது 34 வயது திரு ஜெரமி லிம் இயூ லியோங்கின் மோட்டார்சைக்கிளை மோதினார். நடுத்தடத்திற்குத் தள்ளப்பட்ட மோட்டார் சைக்கிள், ஒரு காரில் மோதியது. வண்டியிலிருந்து தூக்கி ஏறியப்பட்ட திரு ஜெரமி, மற்றொரு வாகனத்தின் அடியில் விழுந்தார். வாகனம் அவர் மீது ஏறியது. மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட அவர் அங்கு உயிரிழிந்தார். சிறைத் தண்டனையை எதிர்த்து மனுச் செய்திருக்கும் நூர் அகியா $15,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாதுக்கு 3 வார சிறை, வாகனம்ஓட்ட 5 ஆண்டுகள் தடை
28 Apr 2016 08:28 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 29 Apr 2016 07:12
அண்மைய காணொளிகள்

மன உளைச்சலை போக்க ரத்தினக்கற்களின் நிறத்தை ஆராயும் சரவணன் காசிநாதன்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தென்கிழக்காசியாவின் தொடக்ககால முப்பரிமாணக் கலைப் படைப்பு

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (மே 23) வந்தடைந்தார்.

2024ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஒன்று மாணவர் சேர்க்கைக்கான பதிவுகள் ஜூலை 4 தொடங்கும்

ஒரு நிமிடச் செய்தி: கொவிட்-19 கிருமியால் மீண்டும் தொல்லையா?

1 min news - 22nd May

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2023

தனது வீட்டறையில் பேருந்துகளைச் சார்ந்த அனைத்து பொருள்களையும் சிறு வயதிலிருந்தே சேகரித்து வருகிறார் சந்தோஷ் குமார்

இளையர்களிடையே மனச்சோர்வு, மன உளைச்சல்

புதிய தேசிய புற்றுநோய் நிலையம் திறப்பு

மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீட்டு மானியத்திலிருந்து கிட்டத்தட்ட 50,000 குடும்பங்கள் பலன் பெற்றனர் (1)

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!