சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் கைது

சிங்கப்பூருக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 22 வயது ஆடவரை கரையோரக் காவல் போலிசார் கைது செய்துள்ளனர். கெடோங் கடற்பகுதியில் நேற்று அதிகாலை 12.46 மணி அளவில் நீந்திக் கொண்டிருந்த அந்த ஆடவரை கரையோர காவல் துறையினர் கைது செய்துள்ளனர். தானா மேரா பகுதிக்கு விரைவுப் படகில் கள்ளத்தனமாக நுழைய முயன்ற நான்கு வெளிநாட்டினர் மீது நேற்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 23 முதல் 39 வயதுக்கு இடைப்பட்ட அவர்களுடன் 532 பெட்டிகள் வரிசெலுத்தாத சிகரெட்டுகளும் சனிக்கிழமை இரவு பிடிபட்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!