லாபநோக்கமற்ற அமைப்பான 'புரொஜெக்ட் சூலியா ஸ்திரீட்'டைச் சேர்ந்த 45 தொண்டூழியர்கள் டோ குவானிலுள்ள வெஸ்ட்லைட் ஊழியர் தங்கும் விடுதியில் ஏறக்குறைய 2,000 ஊழியர்களுக்கு ஊட்டச்சத்து சேர்க்கப்பட்ட சோறும் மீன்தலைக் கறியும் அளித்தனர். கடந்த மாதம் தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, இங்குள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு நல்ல ஊட்டச்சத்து, பல் சுகாதார சேவை போன்றவற்றை வழங்குவதுடன் திறன் வகுப்புகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
உழைப்பால் பங்களிப்போருக்கு உணவளித்து உற்சாகம்
3 May 2016 06:18 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 4 May 2016 06:23
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!