பலதுறைத் தொழில்கல்லூரி மாணவர்கள், இருவழித்தொடர்பு மின்னி லக்க ஊடகத் திட்டப்பணிகளை மேற்கொள்ள ஊக்குவிக்கும் புதிய விருதுக்கு அடுத்த ஆண்டிலிருந்து விண்ணப்பம் செய்யலாம். 'லீ சியன் லூங் இருவழித் தொடர்பு மின்னிலக்க ஊடக அறி வார்ந்த தேச விருது' என்றழைக் கப்படும் அறக்கட்டளை நிதி, பிர தமர் வழங்கிய $250,000 நன் கொடையுடன் சாத்தியமானது. ரிபப்ளிக் பலதுறைத் தொழில் கல்லூரி நேற்று நடத்திய இவ் வாண்டின் முதல் பட்டமளிப்பு விழாவின்போது தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் விருதை அறிவித்தார். "தொழில்கல்லூரி மாணவர்கள் தங்களது படைப்பாற்றலையும் திற னையும் பயன்படுத்தி சிங்கப்பூரர் களின் வாழ்க்கையை மேம்படுத்தும் அல்லது சமூக உறவை வலுப் படுத்தும் இருவழித்தொடர்பு மின் னிலக்க ஊடகத் திட்டப்பணிகளை மேற்கொள்ள விருது ஊக்கமளிக் கிறது," என்றார் அவர்.
பிரதமர் பெயரில் புதிய விருது
4 May 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 May 2016 06:15
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!