வசதி குறைந்த மாணவர்களுக்கு புதிய மதியுரைஞர் திட்டம்

தமிழவேல்

புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்காக புதிய மதியுரை திட்டத்தை மசெக வேட்பாளர் திரு முரளிதரன் பிள்ளை தொடங்கத் திட்டமிட்டுள் ளார். தமது தேர்தல் அறிக்கையில் இது குறித்து கூறப்பட்டுள்ளது என்ற அவர் இந்தத் திட்டத்தின் விவரங்களை நேற்று செய்தியாளர் களிடம் பகிர்ந்துகொண்டார். குறிப்பாக வசதி குறைந்த குடும்பங்களுக்கும் உதவிகள் பெற முடியாத நடுத்தர வருமான குடும்பங்களுக்கும் இத்திட்டம் உதவும் என்றார் அவர். "சில குடும்பங்கள் பிரச்சினை களை எதிர்நோக்கலாம். சில சம யம் கணவரோ மனைவியோ உடன் இல்லாத சூழல் நிலவலாம். வேலைப் பளு காரணமாக குழந் தைக்கு ஏற்ற ஆதரவு கிடைக் காமல் இருக்கலாம்.

திரு முரளி நேற்றுக் காலை 7.30 மணியளவில் வேலைக்குச் செல்லும் குடியிருப்பாளர்களுடன் இதர மக்களையும் சந்தித்து வாக்கு சேகரிக்கும் பணியில் இறங்கினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!