பாதசாரிக்கு மரணம் விளைவித்தவருக்கு அபராதம், தடை

காரில் சென்று கொண்டிருந்த பெண், காரை தடம் மாற்ற முற்­பட்­ட­போது பாதசாரி மீது மோதி­ய­தால் சம்பவ இடத்திலேயே அவர் மரணம் அடைந்தார். காரை ஓட்டி வந்த சித்தி ஐனா மதுரி என்ற பெண்­ணிற்கு 4,000 வெள்ளி அப­ரா­த­மும் கார் ஓட்டு வதற்கு இரண்டாண்டு தடையும் நேற்று விதிக்­கப்­பட்­டுள்­ளது. ஆசி­ரி­ய­ரான அப்­பெண்­ணின் கவ­னக்­குறை­வால் 83 வயது திரு­வாட்டி சான் போ குவா­னுக்கு மரணம் ஏற்­பட்­டது. இச்­சம்ப­வம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி புக்கிட் பாத்தோக் ஈஸ்ட் அவென்யூ 6 அருகே நடந்தது. சாலையில் தடம் மாற முற்­பட்ட சித்தி, திடீ­ரென்று திரு­வாட்டி சான் தனது காருக்கு முன்னால் சாலையைக் கடக்க முற்­படு­வதைக் கண்டார். ஆனால், காருக்­கும் திரு­வாட்டி சானிற்­கு­மான இடைவெளி சுமார் 10 மீட்டர் மட்டுமே இருந்த­தால், காரை நிறுத்த முடி­யா­மல் அவர் மீது மோதி­யதைத்­ தொ­டர்ந்து சான் சம்பவ இடத்­தி­லேயே உயிர் இழந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!