முதியோர் பராமரிப்பு, மனநலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் புதிய யோசனைகளை முன் வைக்கலாம் என்று 'ரைஸ்' எனும் சிங்கப்பூர் சமூக நிறுவன நிலையம் அழைப்பு விடுத்துள்ளது. இதற்காக தொடங்கப்பட்டுள்ள 'LeapForGood' என்ற திட்டத் தின் விவரங்கள் நேற்று நடை பெற்ற செய்தியாளர், கலந்துரை யாடல் நிகழ்ச்சியில் வெளியிடப் பட்டன. இந்த ஓராண்டுத் திட்டத்தின் கீழ் முதியோர் பராமரிப்பு, மன நலப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வாய்ப்புகள் மேம்படுத்தப் பட்டு அதற்கான யோசனைகளுக்கு நிதியுதவியும் அளிக்கப்படும் என்று நிலையம் குறிப்பிட்டது. தேசிய சமூக சேவை மன்றம், 'டிசைன்சிங்கப்பூர்' மன்றம் ஆகிய வற்றின் ஒத்துழைப்புடன் மேற் கொள்ளப்படும் இந்த முயற்சியில் சிறந்த பரிந்துரைகளுக்கு 100,000 வெள்ளி வரை மானியம் வழங்கப் படும் என்று அறிவிக்கப்பட்டது.
முதியோர் பராமரிப்பு; யோசனைகள் வரவேற்பு
14 May 2016 11:57 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 15 May 2016 07:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!