சிங்கப்பூரை அடுத்த 50 ஆண்டுகளுக்கு முன்னேற்றிக் கொண்டுசெல்லும் கொள்கைகளைப் பற்றி விவாதிக்க 'எதிர்கால சிந்தனை' என்ற கருத்தரங்கு சனிக்கிழமை நடந்தது. அதில் 300 மாணவர்கள் கலந்துகொண்டனர். உலகமயம், தனிச்சிறப்பு, உடமை உணர்வு, பலன்தருதல் ஆகிய நான்கும் மாணவர்களுக்கு மிக முக்கியமானவை என்பதை அந்தக் கருத்தரங்கில் எடுத்துச் சொல்வதற்காக நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் தனது உரையைத் தயாரித்து வைத்திருந்தார். ஆனால் அவருக்குத் திடீரென்று சென்ற வாரம் வாதம் தாக்கியதால் அந்தக் கருத்தரங்கில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை. அவருடைய செய்தியை அவருக்குப் பதிலாகத் தற்காலிக கல்வி அமைச்சர் (உயர்கல்வி, திறன்கள்) ஓங் யி காங் அந்தக் கருத்தரங்கில் வாசித்தார்.
மாணவருக்கு நிதி அமைச்சர் சொல்லும் நான்கு முக்கிய அம்சங்கள்
16 May 2016 06:53 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 17 May 2016 06:59
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!