அனைவரும் மேம்பட்ட நீதியைப் பெற ஏதுவாக சிங்கப்பூரின் சிவில் நீதித் துறையை மறுசீரமைப்பது குறித்து ஆராய சிவில் நீதித் துறை ஆய்வுக் குழு ஒன்றை சட்ட அமைச்சு ஏற்படுத்தியுள்ளது. சட்ட பிரதிநிதித்துவம் இல்லாத தனிமனிதர்கள், சிறிய, நடுத்தர வர்த்தகர்களும் இக்குழுவில் அடங்குவர் என்று அமைச்சு நேற்று வெளியிட்ட அறிக்கை கூறியது. எட்டு பேரைக் கொண்ட இக்குழுவுக்கு சட்டம், நிதிக்கான மூத்த துணை அமைச்சர் இந்திராணி ராஜா தலைமை வகிப்பார். குழு தனது ஆய்வை இவ்வாண்டு இறுதிக்குள் நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திராணி ராஜா தலைமையில் சிவில் நீதித் துறை ஆய்வுக் குழு
19 May 2016 06:56 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 May 2016 06:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!