ஓவன் ரோடு பகுதியில் 180க்கும் அதிகமானோருக்கு வயிற்றுப் பகுதியில் நோய் (gastroenteritis) ஏற்பட்டத்தைத் தொடர்ந்து பெக் கியோ ஈரச் சந்தையும் உணவங்காடியும் சுத்திகரிப்பு, கிருமி அழிப்பு பணிகளுக்காக இன்றும் நாளை யும் மூடப்படுகிறது. ஈரச் சந்தையும் உணவங்காடியும் வெள்ளிக்கிழமை மீண்டும் திறக்கப்படும். அந்த வட்டாரத்தில் நேற்று வரையில் பலருக்கு வயிற்றுப் பகுதியில் நோய் ஏற்பட்டிருப்பது குறித்து சுகாதார அமைச்சு, தேசிய சுற்றுப்புற வாரியம், சிங்கப்பூர் வேளாண், உணவு, கால்நடை வாரியம், பொதுப் பயனீட்டுக்கழகம் ஆகியவை விசாரித்து வருகின்றன. விசாரணை முடிவு பெறவில்லை. எனினும், தற்காப்பு நடவடிக்கையாக அப்பகுதிவாசிகள் அடிக்கடி உணவு உண்ணும் பெக் கியோ ஈரச் சந்தை, உணவங்காடியை தேசிய சுற்றுப்புற வாரியம் மூடுகிறது.
வயிற்றுப் பிரச்சினை: 180 பேர் பாதிப்பு
25 May 2016 08:28 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 26 May 2016 05:51
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!