வயிற்றுப் பிரச்சினை: 180 பேர் பாதிப்பு

ஓவன் ரோடு பகு­தி­யில் 180க்கும் அதி­க­மா­னோ­ருக்கு வயிற்­றுப் பகு­தி­யில் நோய் (ga­s­t­r­o­e­n­t­e­ri­tis) ஏற்­பட்­டத்தைத் தொடர்ந்து பெக் கியோ ஈர­ச் சந்தை­யும் உண­வங்கா­டி­யும் சுத்­தி­க­ரிப்பு, கிருமி அழிப்பு பணி­களுக்­காக இன்றும் நாளை யும் மூடப்­படு­கிறது. ஈரச்­ சந்தை­யும் உண­வங்கா­டி­யும் வெள்­ளிக்­கிழமை மீண்டும் திறக்­கப்­படும். அந்த வட்­டா­ரத்­தில் நேற்று வரையில் பல­ருக்கு வயிற்­றுப் பகு­தி­யில் நோய் ஏற்­பட்­டி­ருப்­பது குறித்து சுகாதார அமைச்சு, தேசிய சுற்­றுப்­புற வாரியம், சிங்கப்­பூர் வேளாண், உணவு, கால்நடை வாரியம், பொதுப் பய­னீட்­டுக்­கழகம் ஆகியவை விசா­ரித்து வரு­கின்றன. விசாரணை முடிவு பெற­வில்லை. எனினும், தற்­காப்பு நட­வ­டிக்கை­யாக அப்­ப­கு­தி­வா­சி­கள் அடிக்­கடி உணவு உண்ணும் பெக் கியோ ஈரச் ­சந்தை, உண­வங்கா­டியை தேசிய சுற்­றுப்­புற வாரியம் மூடு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!