பூமலையின் வரலாற்றைக் காட்டும் புதிய மரபுடைமைத் தோட்டம்

சிங்கப்பூர் பூமலையின் சமூக வரலாற்றைச் சித்தரிக்கும் ஒரு புதிய மரபுடைமைத் தோட்டத்தைச் சிங்கப்பூரர்கள் இப்போது காணலாம். சுவான் ஏரியை நோக்கியபடி அமைந்திருக்கும் அந்தத் தோட்டத்தில் சுமார் 80 தாவரச் சிற்றினங்கள் இருக்கின்றன. அந்தச் சிற்றினங்களில் பலவும் முதன்முதலாக பூமலையில் பயிரிடப்பட்டு பிறகு 'பசுமை நகர்' இயக்கத்தின் பகுதியாக தீவு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டன.

பூமலை தன்னுடைய முதலாவது பாரம்பரிய வார கொண்டாட்டத்தைச் சனிக்கிழமை தொடங்கியது. சிங்கப்பூரில் சமூக, கலாசார வரலாற்றில் பூமலையின் பங்கை போற்றிக் கொண்டாடுவது இந்த ஒரு வாரகால நிகழ்ச்சியின் நோக்கம். பல கலாசார இசை நிகழ்ச்சிகள், கேளிக்கை விளையாட்டுகள், உணவுக் கூடங்கள், ஆர்க்கிட் தோட்டத்தை இலவசமாக காண்பது போன்ற பலவும் மக்களுக்காக ஜூன் 5ஆம் தேதி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த வருடாந்திர தொடக்க நிகழ்ச்சியை தேசிய மேம்பாட்டு அமைச்சர் லாரன்ஸ் வோங் சனிக்கிழமை தொடங்கிவைத்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!