பிரதமர் லீயின் மூன்று நாள் மியன்மார் பயணம்

மியன்மாரிலிருந்து தமிழவேல்

பிரதமர் லீ சியன் லூங் இன்று முதல் மியன்மாருக்கு மூன்று நாள் அதிகாரத்துவ பயணம் மேற் கொள்கிறார். மியன்மார் தலைநகர் நேப்பிடோவுக்கு இன்று செல்லும் பிரதமர் நாளை யங்கூனுக்குச் செல்வார். சிங்கப்பூருக்கும் மியன்மாருக் கும் இடையே அரசதந்திர உறவு தொடங்கி 50 ஆண்டு நிறை வாகும் வேளையில் பிரதமர் லீ மியன்மார் பயணம் மேற்கொள் வது இரு நாடுகளுக்கும் நீண்ட காலமாக நிலவும் நல்லுறவை மேலும் வலியுறுத்துகிறது. மியன்மாரின் வளர்ச்சிக்கு சிங்கப்பூர் கொண்ட கடப்பாட்டை இப்பயணம் மீண்டும் உறுதி செய் வதுடன் இருநாட்டுக் கூட்டுறவை மேலும் வலுப்படுத்தும் முறைகளும் பயணத்தின்போது கலந்துரை யாடப்படும்.

மியன்மாரில் கடந்த 1962ஆம் ஆண்டுமுதல் நிலவிய ராணுவ ஆட்சி 2011ஆம் ஆண்டு கலைக் கப்பட்டது. எனினும், 2015ஆம் ஆண்டு மியன்மாரில் நடந்த முதலாவது ஜனநாயகத் தேர்தலில் திருவாட்டி ஆங் சான் சூ சி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சி அதிக பெரும்பான்மை வித்தியாசத் தில் வெற்றி பெற்றது.

பிரதமர் லீ சியன் லூங். கோப்புப்படம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!