குற்றப்பதிவில்லா சான்றிதழைப் பெறுவதற்கான புதிய மின் சேவை நாளை மறுநாள் 21ஆம் தேதியி லிருந்து தொடங்கப்பட விருப்ப தாக போலிஸ் நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில் தெரிவித்தது சிங்கப்பூரில் வரையறுக்கப்பட்ட கால நேரத்தில் எந்தக் குற்றப் பதிவும் இல்லாத தகுதியான விண்ணப்பதாரருக்கு மட்டுமே இச்சான்றிதழ் வழங்கப்படுவதாக போலிஸ் விளக்கியது. உதாரணமாக, விசா நடை முறைகளுக்காக வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கு இச் சான்றிதழ் தேவைப்படும். தற்சமயம், தனிநபர் இச்சான் றிதழைப் பெறுவதற்கு நேரடியாக போலிஸ் கேன்டோன்மண்ட் காம் பிளக்ஸிற்கு சென்று விண்ணப் பத்தைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆனால், இந்தப் புதிய மின் சேவை வாயிலாக தனி நபர் விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்ப தோடு அதற்கான கட்டணத் தையும் செலுத்த முடியும்.
குற்றப்பதிவில்லா சான்றிதழ்: விண்ணப்பிக்க புதிய சேவை
19 Jun 2016 07:07 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Jun 2016 07:03
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!