சிங்கப்பூருக்கே உரிய உயரிய நோன்புப் பெருநாள் அனுபவத்தில் மலாய் முஸ்லிம் கலாசாரம் பற்றி மற்றவர்கள் அறிந்து கொள்வதற் கான வாய்ப்பு கூடி வருகிறது. நோன்புப் பெருநாள் ஒளியூட்டு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கலாசார பாரம்பரிய ஓட்டப்பந்தயம் நேற்று நடந்தது. அதில் மலாய்க் காரர்கள் அல்லாத மற்றவர்கள் அடங்கிய 22 குழுக்கள் கலந்து கொண்டன. அவர்கள் ரமலான் மாதத்தின் முக்கியத்துவம் குறித்து நேரடி யாக பலவற்றையும் நோன்புப் பெருநாள் பற்றியும் அவர்கள் அறிந்துகொண்டார்கள். கேலாங் சிராயில் அவர்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விருந்துண்டு மகிழ்ந்தார்கள். இந்தக் கலாசார மரபுடைமை ஓட்ட நிகழ்ச்சிக்கு ஹரிராயா ஒளியூட்டுக் குழுவும் பழைய, புதிய குடிமக்கள் ஒருங்கி ணைப்புக் குழுவும் கூட்டாக ஏற்பாடு செய்தன.
ஒற்றுமை ஓங்கிய கலாசார தகவல்நிகழ்ச்சி
19 Jun 2016 07:07 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 20 Jun 2016 07:03
அண்மைய காணொளிகள்

புக்கிட் பாத்தோக் குடும்பதின விழா

இவ்வாண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதில்லை அதிபர் ஹலிமா யாக்கோப்

அருள்மிகு தெண்டாயுதபாணி கோயிலின் திருக்குடமுழுக்கு - ஆயத்த பணிகள் மும்முரம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள அனைத்துலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் சிங்கப்பூர் நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுத்தார்.

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 2

முன்மாதிரி இளையர்கள்: கடல்கடந்து அறப்பணி - பாகம் 1

சிங்கப்பூர் கலை அரும்பொருளகத்தின் புதிய கலை நிறுவல்கள்

சிங்கப்பூரிலும் எதிரொலிக்கும் ரூ.2000 நோட்டு விவகாரம் (1)

2024ஆம் ஆண்டில் மொத்தம் ஐந்து நீண்ட பொது விடுமுறைகள் உள்ளன

தென்கிழக்காசியாவின் தொடக்ககால முப்பரிமாணக் கலைப் படைப்பு

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின், செவ்வாய்க்கிழமை (மே 23) வந்தடைந்தார்.

2024ஆம் ஆண்டிற்கான தொடக்கநிலை ஒன்று மாணவர் சேர்க்கைக்கான பதிவுகள் ஜூலை 4 தொடங்கும்

ஒரு நிமிடச் செய்தி: கொவிட்-19 கிருமியால் மீண்டும் தொல்லையா?

1 min news - 22nd May

சிங்கப்பூர் மரபுடைமை விழா 2023

தனது வீட்டறையில் பேருந்துகளைச் சார்ந்த அனைத்து பொருள்களையும் சிறு வயதிலிருந்தே சேகரித்து வருகிறார் சந்தோஷ் குமார்

இளையர்களிடையே மனச்சோர்வு, மன உளைச்சல்

புதிய தேசிய புற்றுநோய் நிலையம் திறப்பு

மேம்படுத்தப்பட்ட மத்திய சேமநிதி வீட்டு மானியத்திலிருந்து கிட்டத்தட்ட 50,000 குடும்பங்கள் பலன் பெற்றனர் (1)

அனைத்துலக அளவிலான தொடக்கநிலை மாணவர்களின் வாசிப்பு திறன் சோதனையில் சிங்கப்பூர் முதலிடம்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!