குற்றவாளிக் கணவரைக் காக்க முயன்ற மாதுக்கு சிறைத் தண்டனை

உறவுப்பெண் ஒருவரைப் பாலியல் பலாத்காரம் செய்த தன்னுடைய கணவரைக் காப்பாற்ற முயன்ற ஒரு மாதுக்கு ஆறு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாது 2012 டிசம்பர் 20ஆம் தேதி நீதி நடை முறையை வேண்டுமென்றே தடுத்ததாகக் கூறும் ஒரு குற்றச்சாட்டின் பேரில் குற்றத்தை ஒப்புக்கொண்டார். அந்த 47 வயது மாதுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட போது, அவர், தனது கணவர் 14 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததைப் பற்றி புகார் தெரிவிக்க தவறியதாகக் கூறும் இரண்டாவது குற்றச்சாட்டு கவனத்தில் கொள்ளப்பட்டது.

மாதின் 55 வயது கணவர் இப்பொழுது 20 ஆண்டு சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த 2010, 2012ஆம் ஆண்டுகளில் அப்பொழுது 12, 13 வயதாக இருந்த அந்தச் சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்ததற்காகவும் மானபங்கம் செய்ததற்காகவும் அந்த ஆடவருக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!