‘இஃப்தாரில்’ சமூகத்தின் பன்முகத்தன்மை

முஹம்மது ஃபைரோஸ்

உலகில் பல நாடுகளில் சமூகப் பிரிவினையால் பதற்றமிகுந்த சூழல் நிலவும் வேளையில் சிங்கப்பூரில் கிட்டத்தட்ட இரு நூறு ஆண்டுகளாக மக்கள் நல்லிணக்கத்துடனும் சகிப்புத் தன்மையுடனும் வாழ்வதாக வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். "ரமலான் மாதம் முழுவதும் இஃப்தார் நிகழ்ச்சிகளில் முஸ் லிம் நண்பர்களுடன் பல இன, சமயங்களைச் சேர்ந்தவர்களும் கலந்துகொள்வது சமூகத்தின் பன்முகத்தன்மையைப் பிரதி பலிக்கின்றது. "சமூகத்தில் நிலவும் அமை தியையும் நல்லிணக்கத்தையும் இந்நிகழ்வுகள் கட்டிக்காக்கின்றன," என்றார் டாக்டர் பாலகிருஷ்ணன்.

சவுத் பிரிட்ஜ் சாலை ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் நேற்று நடை பெற்ற சிங்கப்பூர் கடையநல்லூர் முஸ்லிம் லீக்கின் நோன்பு திறப்பு நிகழ்வில் (இஃப்தார்) கலந்துகொண்ட வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் (இடக்கோடி). வலப்பக்கத்தில் லீக்கின் தலைவர் திரு நசீர் கனி, துணைத் தலைவர் மு.அ. மசூது உட்பட பலரும் நிகழ்வில் பங்கேற்றனர். படம்: பெரித்தா ஹரியான்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!