டிராம் வண்டி விபத்தில் இருவர் காயம்

செந்தோசாவில் பலவான் கடற்கரை டிராம் வண்டி தாழ்ந்த மேடை ஒன்றில் மோதுவதைத் தவிர்த்துக்கொள்வதற்காக திடீரென்று நிறுத்தப்பட்டபோது அதிலிருந்த இரண்டு பேர் காயம் அடைந்துவிட்டனர். அவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்கள். இந்தச் சம்பவம் சனிக்கிழமை பிற்பகல் சுமார் 2 மணிக்கு நிகழ்ந்ததாக செந்தோசா மேம்பாட்டுக் கழகம் தெரிவித்தது.

சம்பவம் பற்றி சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்குத் தெரிவிக்கப்பட்டதாகவும் அது கூறியது. அச்சம்பவம் பற்றி தனக்குப் பிற்பகல் சுமார் 2.15 மணிக்குத் தகவல் வந்த தாகவும் புலன்விசாரணை தொடர்வதாகவும் போலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார். காயம் அடைந்தவர்களில் ஒருவர் 60க்கும் அதிக வயதுள்ள மாது. மற்றொருவர் ஆடவர். இந்த விவகாரம் குறித்து புலன்விசாரணை நடப்பதாகக் கழகம் குறிப்பிட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!