மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டி கேலாங் செராயில் விபத்து ஏற்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் 59 வயது ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டார். நேற்று காலை 2.56 மணி அளவில் உதவிகோரி போலிசுக்கு அழைப்பு வந்தது. போலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்த போது அந்தப் பகுதியில் கார் மோதி விபத்து ஏற்பட்டிருப்பதை அறிந்ததாக போலிஸ் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறினார். கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார். விபத்தில் எவருக்கும் காயமில்லை. ஆனால் நோன்புப் பெருநாள் அலங்காரங்களைக் கொண்ட தூண் ஒன்று பாதிக்கப்பட்டது. போலிஸ் விசாரணை தொடர்கிறது.
மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர் கைது
6 Jul 2016 08:27 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Jul 2016 08:16
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!