நோன்புப் பெருநாளில் பொதுமக்கள் பார்வைக்கு திறந்துவிடப்பட்ட இஸ்தானா

நோன்புப் பெருநாளை முன்­னிட்டு நேற்று காலை 8.30 முதல் மாலை 6 மணி வரை பொதுமக்­கள் பார்வைக்கு இஸ்தானா புல்வெளி திறந்துவிடப்­ பட்­டது. மாணவர்கள், இளையர்கள், சிறுவர்கள் கலந்துகொண்ட ஏரா­ள­மான சிறப்பு நிகழ்ச்­சி­கள் அங்கு நடை­பெற்­றன. குடும்பத்தாருடனும் நண்பர்களுடனும் திரண்டு வந்த பொதுமக்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். அதிபர் டோனி டான் கெங் யாம் தம் துணை­வி­யாருடன் இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு சிறுவர், மாணவர்களுடன் அளவளாவினார். இஸ்தானாவில் அமைக்கப்பட்டிருந்த கிளிக் கூடாரத்தில் இருந்த பல வண்ணக் கிளிகளைக் கையிலேந்தி மகிழ்ந்தார். அருகில் அவரது துணைவியார் மேரி டான் (இடமிருந்து இரண்டாவது). படம்: ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!