எம்ஆர்டி ரயிலில் மானபங்கம்: பொறியாளருக்கு ஏழு மாதச்சிறை

கியா மாயோ தாட் என்ற 33 வயது பொறியாளருக்கு எம்ஆர்டி ரயிலில் 22 வயது பெண்ணை மானபங்கம் செய்த குற்றத்திற்காக ஏழு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. கடந்த மே மாதம் தஞ்சோங் பகார் ரயில் நிலையத்தில் இருந்து நகர மண்டப பயணத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. சம்பவ நாளன்று, அந்த பெண் தன் கைப்பையுடன் தன் பயணத்தை பூன் லே நிலையத்தில் தொடங்கியதாகவும் பின்னர் போன விஸ்டா நிலையத்தில் அமர தனக்கு வாய்ப்பு கிட்டியாதவும் அவர் கூறினார். அவர் இடப்புறம் கியா வந்து அமர்ந்தாகவும் அவர் குறிப்பிட்டார். பின்னர் ஆடவரின் கைவிரல்கள் தனது இடது மார்பகத்தைத் தொட்டதை உணர்ந்தார். அடுத்த நிலையத்தில் இறங்கிய அவரை அலுவலகம் வரை கியா பின் தொடர்ந்ததாகவும் மாது சொன்னார். மறுநாள் அந்த மாது போலிஸில் புகார் அளித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!