இம்மாதம் 20ஆம் தேதியிலிருந்து சக்கர நாற்காலிப் பயணிகளும் கரையோரப் பூந்தோட்டங்களை சுற்றிவந்து ரசிக்க முடியும். அன்றைய தினத்திலிருந்து இவர்களுக்காகவே புதிய பேருந்து வசதி அறிமுகமாகிறது. பொதுப் போக்குவரத்து நிறு வனமான எஸ்எம்ஆர்டியின் ஆதர வில் 22 இருக்கைகள் கொண்ட பேருந்தில் சக்கர நாற்காலிப் பயணிகளும் பயணம் செய்வதற்கு ஏதுவாக மடக்கக்கூடிய சாய் மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இது குறித்துப் பேசிய கரை யோரப் பூந்தோட்டங்களின் தலை மை நிர்வாகி டாக் கியட் டபிள்யூ டான், "பூந்தோட்டங்களை அனை வரும் ரசிக்க வேண்டும் என்பதே எங்களுடைய நோக்கம்," என்றார். ஏற்கெனவே செயல்படும் 14 இருக்கைகள் கொண்ட வாகனங் கள் மேம்படுத்தப்பட்டு புதிய பேருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன.
சக்கர நாற்காலிப் பயணிகளுக்கு புதிய பேருந்து வசதி
20 Jul 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Jul 2016 08:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!