சிங்கப்பூரில் அடுத்த சில நாட்களுக்கு புகைமூட்டம் இருக்காது என்று தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று தெரிவித்தது. எல்லை தாண்டிய புகைமூட்டத்தால் சிங்கப்பூர் பாதிக்கப்படும் வாய்ப்பு குறைவே என வாரியம் கூறியது. அடுத்த சில நாட்களுக்கு தெற்கு அல்லது தென்மேற்கிலிருந்து காற்று வீசும். சுமத்ராவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காற்றுத் தரம் இன்று மிதமான அளவிலேயே தொடரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இன்று காலையிலும் பிற்பகலிலும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.
புகைமூட்டம் இல்லை
6 Sep 2016 08:43 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 7 Sep 2016 07:29
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!