தனது கடவுச்சீட்டின் (பாஸ்போர்ட்) வெற்றுப் பக்கத்தில் குடிநுழைவுச் முத்திரை குத்தப்படவில்லை எனும் காரணத்துக்காக மலேசிய குடி நுழைவு அதிகாரியைத் தாக்கிய சிங்கப்பூருக்கு மலேசிய மாவட்ட நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. சிங்கப்பூரைச் சேர்ந்த 31 வயது தாதி திரு முகம்மது ருஸாய்னி ஜொஹாரி, மலேசியாவின் ஜோகூரில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் குடிநுழைவுச் சோதனைச் சாவடியில் இம்மாதம் 2ஆம் தேதி இந்தக் குற்றத்தைப் புரிந்ததாக தி ஸ்டார் மலேசியாவின் செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஜொகாரிக்கு $2,300 (7,000 ரிங்கிட்) அபராதமும் விதிக்கப் பட்டது. நீதிமன்றத்தில் தனது குற்றத்தை ஜொஹாரி ஒப்புக் கொண்டார். அபராதத்தைக் கட்டிவிட்ட ஜொஹாரியின் இரு வாரச் சிறை தண்டனை அவர் கைதான செப்டம்பர் 2ஆம் தேதி முதல் தொடங்கப்படவேண்டும் என்றும் மாவட்ட நீதிபதி ஆணையிட்டார்.
மலேசிய குடிநுழைவு அதிகாரியைத் தாக்கிய சிங்கப்பூரருக்கு சிறை
23 Sep 2016 09:01 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 24 Sep 2016 07:33
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!