மலேசிய விரைவுச்சாலையில் சிங்கப்பூரர் மரணம்

வடக்கு தெற்கு விரைவுச் சாலையில் சிரம்பான் அருகே நேற்றுக் காலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிங்கப்பூரர் ஒருவர் மாண்டார். மோட்டார்சைக்கிளில் சிரம்பானிலிருந்து கோலாலம்பூருக்குப் பயணம் செய்து கொண்டிருந்த 26 வயது வோங் சீ வை தனது வாகனத்தின் கட்டுப்பாட்டை இழந்தார். அவரின் மோட்டார்சைக்கிள் சறுக்கி அருகிலுள்ள தடத்தில் விழுந்து சாலைத் தடுப்பில் மோதிய பின்னர் தீ பற்றிக் கொண்டது. சம்பவ இடத்திலேயே வோங் சீ வை மாண்டார். பிரேதப் பரிசோதனைக்காக அவரது உடல் சிரம்பான் துங்கு ஜாஃபார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!