டாக்சி மோதி முதியவர் காயம்

மெரினா பே சாண்ட்சின் பேஃபிரண்ட் அவென்யூவில் நடந்து கொண்டிருந்த 70 வயது முதியவரை வேகமாக வந்த டாக்சி மோதியது. வாகனம் செல்லும் பாதையில் நடந்து கொண்டிருந்த அந்த முதியவர் டாக்சி வேகமாக வருவதைக் கண்டு பின்னோக்கி நடந்தார். ஆனால், வேகமாக வந்த டாக்சி அவர் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த முதியவர் சிறிது தூரத்தில் தூக்கி வீசப்பட்டார். நேற்று பிற்பகலில் நடந்த அந்த சம்பவத்தில் முதியவரும் 52 வயது டாக்சி ஓட்டியும் காயம் அடைந்தனர். சுயநினைவோடு இருந்த இருவரும் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. சம்பவம் குறித்து விசாரணை தொடர்வதாக போலிஸ் தெரிவித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!