பாசிர் ரிஸ் பூங்காவில் தனியார் துறைக்குச் சொந்தமான குளத்தில் வளர்க்கப்படும் மீன்களை கடந்த ஆறு மாதங்களாக ஒன்பது நீர் நாய்கள் சூறையாடி வருகின்றன. இதனால் 'டிபெஸ்ட் ரெக்ரி யேஷன்' என்ற குளத்துக்குச் சொந்தக்காரரான திரு டேரன் செங்கின் வருமானத்தில் பெரிய துவாரம் விழுந்துள்ளது. ஒவ் வொரு முறையும் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் $300 முதல் $500 மதிப்பிலான மீன்களை நீர் நாய்கள் தின்றுவிடுவதாக நியூ பேப்பருக்கு அளித்தப் பேட்டியில் திரு டேரன் செங் கூறியிருந்தார். 2014ல் குளத்தை வாங்கிய போது இரண்டு நீர் நாய்களை மட்டுமே பார்த்ததாகக் கூறிய அவர், ஆறு மாதங்களில் நிலைமை மோசமாகி விட்டது என்றார். "இப்போது ஒன்பது நீர் நாய்கள் உள்ளன. இன்னும் இரண்டு சேர்ந்தால் ஒரு காற் பந்துக்குழுவையே அமைத்து விடலாம்," என்றார் அவர். நீர் நாய்களின் மீன் வேட்டைகளால் திரு டேரனுக்கு மாதந்தோறும் பல ஆயிரம் வெள்ளி நட்டம் ஏற்பட்டு வருகிறது.
குளத்தில் வளர்க்கப்படும் மீன்களை சூறையாடும் நீர் நாய்கள்
8 Oct 2016 08:31 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 9 Oct 2016 08:57
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!