நார்த் போன விஸ்தா ரோடு, ஆயர் ராஜா அவென்யூ சாலை சந்திப்பில் நேற்று நிகழ்ந்த விபத்தில் ஒரு வேன் பக்க வாட்டில் சாய்ந்தது. இதில் 20 வயது மதிக்கத்தக்க ஆடவர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து காலை 10.37 மணியளவில் தகவல் கிடைத்ததும் இரண்டு தீ அணைப்பு மோட்டார் சைக்கிள் களும் இரண்டு தீ அணைப்பு வாகனங்களும் ஒரு ஆம்புலன்ஸ் வாகனமும் அனுப்பி வைக்கப் பட்டன என்று சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரி வித்தது. சம்பவ இடத்தில் பக்கவாட்டில் சாய்ந்திருந்த வேனில் சிக்கி யிருந்த ஆடவர் வெளியேற குடிமைத் தற்காப்புப் படையினர் உதவிக்கரம் நீட்டினர். ஆடவருக்கு சிறு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்டிருந்ததாகவும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவதை அவர் ஏற்க மறுத்ததாகவும் குடிமைத் தற் காப்புப் படை தெரிவித்தது. இதற்கிடையே விபத்து பற்றி டுவிட்டரில் வெளியான புகைப்படத்தில் நீல நிற கம்ஃபர்ட் டெல்குரோ கார் மீது மஞ்சள் நிற வேன் ஒன்று மோதியிருந்த தைக் காண முடிந்தது.
வேன் சாய்ந்து ஒருவர் காயம்
13 Oct 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Oct 2016 08:17
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!