30 மாணவர்கள் மீது தேசிய பல்கலைக்கழகம் நடவடிக்கை

முதல் ஆண்டு மாண­வர்­களுக்­கான அறிமுக முகாம்­களில் முறையற்ற நடை­முறை­களை ஏற் பாடு செய்­த­தற்­காக 30 மூத்த மாண­வர்­கள் மீது தேசிய பல்­கலைக்­க­ழ­கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. அவரவர் குற்றங்களைப் பொறுத்து ஒரு பருவ காலத்­திற்கு இடை­நீக்­கம், $2,000 அப­ரா­தம், 100 மணி நேரம் வரை­யி­லான கட்டாய சமூக சேவை போன்ற தண்டனை­கள் விதிக்­கப்­பட்­டன. கடந்த ஜூலை மாதம் நடந்த அந்த அறிமுக முகாம் நட­வ­டிக்கை­கள் குறித்து சுமார் 400 மூத்த மாண­வர்­கள், புதிய மாண­வர்­களி­டம் விசாரணை மேற்­ கொள்­ளப்­பட்­ட­தாகப் பல்­கலைக்­க­ழ­கத்­தின் ஒழுங்­கு­முறை நட­வ­டிக்கைக் குழு கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!