எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்த புதிய திட்டங்கள்

திரவ இயற்கை எரிவாயு விநி யோகத்தில் நீக்குப்போக்கையும் பரவலான முறையையும் மேம் படுத்த சிங்கப்பூர் புதிய கொள் கைகளை வகுத்துள்ளது என்று வர்த்தக தொழில் அமைச்சர் (தொழில்) எஸ் ஈஸ்வரன் தெரி வித்துள்ளார். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே, ரஷ்யா, கத்தார், புருணை ஆகிய நாடுகளிலிருந்து சிங் கப்பூர் திரவ இயற்கை எரி வாயுவை இறக்குமதி செய்ய உள்ளது. இது சிங்கப்பூருக்கு இயற்கை எரிவாயு கிடைப்பதை வலுப்படுத்தும் என்று எரிவாயு ஆசிய மாநாட்டில் நேற்று பேசியபோது அவர் அறிவித்தார். இயற்கை எரிவாயுவைப் பெறுவதில் நீக்குப்போக்குத் தன் மையும் பல நாடுகளில் இருந்து பெறும் பரவலான முறையுமே சிங்கப்பூரின் குறிக்கோள்கள் என்று திரு ஈஸ்வரன் கூறினார்.

'ஷெல்', 'பெவிலியன் கேஸ்' ஆகிய நிறுவனங்கள் அடுத்த பருவ எரிவாயு இறக்கு மதியாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர் என்று அமைச்சர் இந்த வாரத் தொடக்கத்தில் அறிவித்து இருந்தார். எரிவாயு கொள்முதல் செய் வோருக்கு நீக்குப்போக்கான முறைகளில் குறைந்த கால குத்தகை, மாற்றுவிலை போன்ற வற்றை வழங்கியதால் இவற் றுக்குக் குத்தகை அளிக்கப்பட்ட தாக அவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!