தன்னலமற்ற சேவை, தலைசிறந்த விருது

வில்சன் சைலஸ்

சிரமமான சூழலில் உள்ளவர் களுக்கு உடனடியாக உதவி செய்து அக்கறையுடன் அவர் களைப் பார்த்துக்கொள்வதில் மன திருப்தியடைகிறார் 52 வயது திரு ஒலி முகமது. 'எஸ்எம்ஆர்டி' ரயில் நிறுவனத் தின் பணியாளரான இவர், சுமூகமான பயணத்தை உறுதி செய்வதுடன் முன்பின் தெரியாத பயணிகளுக்கும் உற்ற தோழனாக திகழ்கிறார்.

தேசிய கனிவன்பு இயக்கம், தன்னலமற்ற இவரது சேவை யைப் பாராட்டி நிலப் போக்குவரத்து ஆணையம், பொதுப் போக்கு வரத்து நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றுடன் இணைந்து 'தலைசிறந்த' விருதை வழங்கி திரு ஒலியை கடந்த புதன்கிழமை பாராட்டியது. எம்ஆர்டி நிலைய மேலாளராகப் பணியாற்றி வரும் திரு ஒலி, சில வாரங்களுக்கு முன் இயூ டீ எம்ஆர்டி நிலையத்தில் வழக்கமாக வேலை பார்த்து வந்தார். பிற்பகல் சுமார் 3 மணியளவில் 50 வயது மதிக்கத்தக்க மாது ஒருவர் உடல் நலம் சரியின்றி காணப்படுவதுடன் அவருக்கு உதவித் தேவைப்படு வதாகவும் திரு ஒலிக்குத் தகவல் வந்தது.

சிங்கப்பூர் கனிவன்பு இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வில்லியம் வான் (இடது), போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் இங் சீ மெங் இருவருடன் விருது பெற்ற திரு ஒலி முகம்மது (நடுவில்). படம்: சிங்கப்பூர் கனிவன்பு இயக்கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!