சைக்கிளோட்டிக்கு மரணம் விளைவித்த பேருந்து ஓட்டுநருக்கு சிறை, தடை

சாலையில் கவனக்குறைவாக பேருந்து ஓட்டிய காரணத்தால் முதிய சைக்கிளோட்டி ஒருவருக்கு மரணத்தை விளைவித்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் போ டெக் கெங் எனும் 59 வயது பேருந்து ஓட்டுநருக்கு 15 நாள் சிறையும் ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்து வகை வாகனங்களையும் ஓட்டத் தடையும் தண்டனையாக நேற்று விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி திரு போ, தனது 196 சேவை எண் பேருந்தை மரின் கிரசெண்ட், மரின் பரேட் ரோடு சந்திப்பில் செலுத்திக் கொண்டிருந்தபோது, இடப்பக்கம் திரும்புகையில் வலதுபுறம் பார்த்தாரே தவிர, இடப்பக்கம் சைக்கிளில் சாலையைக் கடக்க முயன்று கொண் டிருந்த 87 வயது ஆர்டி டானைக் கவனிக்க தவறினர்.

பேருந்து டானின் மீது மோதியதால் அந்த முதியவர் படுகாயம் அடைந்து, பின்னர் மருத்துவமனையில் மரணமுற் றார். ஆர்டி தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனத்தில் கடந்த 35 ஆண்டுகளாகப் பணி யாற்றிய திரு போ வேலையிலிருந்து நீக்கப்பட்டார். அவர் தற்போது இரவு நேரக் காவலாளியாக வேலை செய்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!