பேருந்து ஓட்டுநருக்கு காயம் ஏற்படுத்தியது, ஆபாசமாக நடந்துகொண்டது, திருட்டு, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, வரி செலுத்தாத சிகரெட்டு வைத்திருந்தது ஆகிய ஐந்து குற்றங்களுக்காக ஃபரிட் அப்துல் அசீஸ் என்ற 33 வயது ஆடவருக்கு 22 மாதம் 5 வாரம் நேற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அத்துடன், $40,000 அபராதமும் நான்கு ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது. கடந்த டிசம்பர் முதல் செப்டம்பர் வரையில் வெவ்வேறு இடங்களில் அவர் புரிந்த குற்றங்களை நீதிமன்றத்தில் அவர் ஒப்புக்கொண்டார்.2016-11-04 06:00:00 +0800
5 குற்றங்களுக்கு 22 மாத சிறை
4 Nov 2016 10:57 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 5 Nov 2016 08:14
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மார்ச் 28, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள் (1)
ஏப்ரல் முதல் ஜூன் வரை சற்றே குறையும் எரிவாயு, மின்சாரக் கட்டணங்கள்.
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!