ஏட்ரியானோ ஆல்வஸ் டோஸ் சாந்தோஸ் (படம்), 30, என்ற பிரேசில் நாட்டைச் சேர்ந்த கடலோடி, ஜூன் மாதம் 5ஆம் தேதி அதிகாலை சுமார் 3.25 மணிக்கு ஆர்ச்சர்ட் ரோட்டில் 24 வயது மலேசிய மாது ஒருவரை பிட்டத்தில் அறைந்தது, இடது கன்னத்தில் குத்தியது, வயிற்றில் உதைத்தது ஆகிய குற்றங்களை ஒப்புக்கொண்டார். அந்த ஆடவருக்கு மானபங்கம், தாக்கியது ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் இரண்டு வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
பிரேசில் கடலோடிக்குச் சிறை
5 Nov 2016 11:26 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Nov 2016 09:53
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Aaqil Indian Muslim food: 272 Bukit Batok East Ave 4, Block 272, Singapore 650272
ஏப்ரல் 21 அன்று இஸ்தானா பொது வரவேற்பு நிகழ்ச்சி
பலவாகன விபத்து: உயிரிழந்த இருவரில் தெமாசெக் தொடக்கக் கல்லூரி மாணவியும் ஒருவர்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!