மனைவியின் கழுத்தை அறுத்தவருக்குச் சிறை

மகளைக் காணவிடாத மனைவி யின் கழுத்தை அறுத்ததை ஒப்புக் கொண்ட 45 வயது கிருஷ்ணன் கருணாகரனுக்கு நேற்று ஒன்பது பிரம்படிகளுடன் எட்டு ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப் பட்டது. பணிப்பெண் ணின் உதவியுடன் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பூமிச் செல்வி அறுவைச் சிகிச்சை மூலம் உயிர் பிழைத்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!