மானபங்கப்படுத்திய கட்டுமான ஊழியருக்கு ஒன்பது மாதச் சிறை

துணைப் பாட ஆசிரியர் ஒருவரை மானபங்கப்படுத்திய கட்டுமான ஊழியர் ஒருவருக்கு நேற்று ஒன் பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பிச்சை பாண்டிசெல்வம் எனும் இந்தியாவைச் சேர்ந்த 30 வயது கட்டுமான ஊழியர் 50 வயதான ஆசிரியரிடம் முறைகேடாக நடந்து கொண்டதை ஒப்புக் கொண்டார். பிச்சை கடந்த மாதம் 21ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!