‘சலவைத் தொழிலில் உற்பத்தித்திறன்’

ஊழியரணி வளர்ச்சி வரும் ஆண்டுகளில் தொடர்ந்து மெதுவ டையும் என்று எதிர்பார்க்கப்படுவ தால், சலவைத் தொழில்துறையில் உற்பத்தித்திறன் பெருக அரசாங் கம் உதவிக்கரம் நீட்டும் என்று மனிதவள அமைச்சர் லிம் சுவீ சே தெரிவித்துள்ளார். அத்தொழில்துறையில் மனித வளத் தேவையைக் குறைப்பது உற்பத்தித்திறனைப் பெருக்கும் நடவடிக்கைகளில் முக்கியமானது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

'டெக்ஸ்கேர்' கருத்தரங்கில் நேற்று கலந்துகொண்டு பேசிய அவர், "தொழில்நுட்பத்தையும் தானியக்க முறையைப் பயன் படுத்தி வேலைகளைச் சுலபமாக, திறமையாக, பாதுகாப்பாக மாற்ற வேண்டும் என்று தெரிவித்தார். உதாரணத்துக்கு, சில நிறுவ னங்கள் சலவைப் பொருட்களை துல்லியமாக அடையாளம் காண்ப தற்கு வானலை அதிர்வுச்சீர் அடையாளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதை திரு லிம் சுட்டி னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!