கூட்டுச்சதியில் ஈடுபட்ட இரண்டு ருமேனியர்களுக்கு நேற்று சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. யுனைட்டெட் ஓவர்சீஸ் வங்கியின் தானியங்கி ரொக்க இயந்திரம் (ஏடிஎம்) வழி இருவரும் $75,150 பணத்தைத் திருடினார்கள். ஸ்டெஃபன் யூகன் என்ற 38 வயது தொழில்நுட்பருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. அவர் மீது சுமத்தப்பட்ட 54 குற்றச்சாட்டுகளில் பத்தை ஒப்புக்கொண்டார். சதியில் ஈடுபட்ட இன்னொருவரான 45 வயது எட்ரியன் கிரிஸ்டியன் கொன்சிரோவ் தன் மீது சுமத்தப்பட்ட 101 குற்றச்சாட்டுகளில் இருபதை ஒப்புக்கொண்டார். அவருக்கு 30 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இரண்டு ருமேனியர்களுக்குச் சிறை
12 Nov 2016 07:39 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 13 Nov 2016 07:37
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!