பிரதமர் லீயின் செமராங் பயணம்

சிங்கப்­பூர் - இந்­தோ­னீ­சிய தலைவர்களின் பொழுது­போக்கு சந்திப்பில் கலந்து­கொள்­ள பிரதமர் லீ சியன் லூங் இன்று இந்தோனீசியாவின் செம­ராங் நகருக்குப் புறப்படுகிறார். இந்­தோ­னீ­சிய அதிபர் ஜோக்கோ விடோ­டோ­வு­டன் பிர தமர் லீ கலந்­து­கொள்­ளும் முதலாவது தலை­வர்­கள் பொழு­து­போக்கு சந்திப்பு இது. இச்சந்­திப்­பின் போது, இருநாட்டு உற­வு­களின் மேம்பாடு பற்றி ஆராய்­வ­து­டன் இரு­த­ரப்பு ஒத்­துழைப்பை விரிவாக்­ க­வும் ஆழமாக்கவும் வழிகளை ஆரா­ய­ இரு தலை­வர்­களும் முனை­வார்கள்.

இந்த இரண்டு நாள் சந்­திப்­பில் இரு ­தலை­வர்­களின் முன்னிலை ­யில் மூன்று புரிந்துணர்வுக் குறிப்பு கள் கையெழுத்தாகும். மேலும் சிங்கப்பூரின் செம்ப்கார்ப் நிறுவன மும் இந்தோனீசிய நிறுவனம் ஒன் றும் இணைந்து உருவாக்கியுள்ள கெண்டால் தொழிற்பூங்காவை இரு தலைவர்களும் திறந்து வைப் பார்கள். பிரதமர் லீயுடன் அமைச்சர்கள் பலர் உடன் செல்கின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!