சக்கரநாற்காலியுடன் பேருந்து பயணம் செய்வோருக்கும் முதியோருக்கும் வசதியாக பேருந்துகளில் தானியக்க படி பொருத்தப்படக்கூடும். இப்போது இந்த நடைமுறை அமலில் இல்லை. சிங்கப்பூரில் கடந்த மாத நிலவரப்படி சாலைகளில் ஓடுகின்ற 5,330 பொதுப் பேருந்துகளில் சுமார் 91% வாகனங்களில் சக்கரநாற்காலியுடன் பயணம் செய்வோ ருக்குப் பேருந்து ஓட்டுநர்தான் உதவ வேண்டும். இப்படி பேருந்து ஓட்டுநர் செய்வதற்குப் பதிலாக இனிமேல் தானியங்கி படியைப் பொருத்துவது முடியுமா என்பது பற்றி நிலப் போக்குவரத்து ஆணையம் ஆராய்ந்து வருகிறது. இதன் தொடர்பில் 'சிங்கப்பூர் டெக்னாலஜிஸ் கைனெடிக்' நிறுவனத்துடன் ஆணையம் பேச்சு நடத்தி வருவதாகத் தெரியவந்துள்ளது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.
ஆணையம் பரிசீலனை: பேருந்துகளில் தானியங்கி சக்கரநாற்காலி படி
13 Nov 2016 13:09 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 14 Nov 2016 07:21
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!