ஆடவரை பேனா கத்தியால் தாக்கியவருக்குச் சிறை

முன்னாள் சக ஊழியர் ஒருவரை முகத்திலும் வலது தோள்பட்டையிலும் பேனாகத்தியால் சீவியதற்காக தட்டுக் கழுவும் ஆசாமி ஒருவருக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பாசிர் பாஞ்சாங் முனையத்தில் இருக்கும் புளோக் 33 ஹார்பர் டிரைவ் திறந்தவெளி கார் பேட்டையில், ஜூலை மாதம் 16ஆம் தேதி பேனாகத்தியால் ரோஸ்லி சர்ப்பானி, 56, என்ற கனரக வாகன ஓட்டுநருக்குக் காயம் விளைவித்ததாக சலாம் முகம்மது, 43, என்ற அந்த ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!