முன்னாள் சக ஊழியர் ஒருவரை முகத்திலும் வலது தோள்பட்டையிலும் பேனாகத்தியால் சீவியதற்காக தட்டுக் கழுவும் ஆசாமி ஒருவருக்கு 12 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. பாசிர் பாஞ்சாங் முனையத்தில் இருக்கும் புளோக் 33 ஹார்பர் டிரைவ் திறந்தவெளி கார் பேட்டையில், ஜூலை மாதம் 16ஆம் தேதி பேனாகத்தியால் ரோஸ்லி சர்ப்பானி, 56, என்ற கனரக வாகன ஓட்டுநருக்குக் காயம் விளைவித்ததாக சலாம் முகம்மது, 43, என்ற அந்த ஆடவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
ஆடவரை பேனா கத்தியால் தாக்கியவருக்குச் சிறை
17 Nov 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Nov 2016 05:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தயாநிதிமாறன் வில்லிவாக்கம் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்
மூத்த அமைச்சராக பிரதமர் லீ பொறுப்பேற்பார்.
பிரியா மனம், பிரியாணி மணம். முழுக் காணொளி தமிழ் முரசு செயலியில். New Mahamoodiya Restaurant: 335 Bedok Rd, Singapore 469510
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!