மூர்க்கமாக வாகனம் ஓட்டியது உட்பட ஆடவர் மீது 10 குற்றச்சாட்டுகள்

ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மூர்க்கமாக வாகனத்தை ஓட்டியதாகவும் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவருக்கும் அந்த சைக்கிளில் பின் இருக்கையில் சென்ற பயணி ஒருவருக்கும் காயத்தை விளைவித்துவிட்டதாகக் கூறும் குற்றச்சாட்டு உட்பட இதர பல்வேறு குற்றங்களைச் செய்த தாகவும் 63 வயது ஆடவர் ஒருவர் மீது நேற்று நீதிமன்றத் தில் குற்றம் சுமத்தப்பட்டது. ஹோ லூங் சான் என்ற அந்த ஆடவர் மொத்தம் 10 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். குற்றச்செயல்கள் ஜூன் மாதம் 15ஆம் தேதி முற்பகல் 11.10 மணிக்கும் முற்பகல் 11.30 மணிக்கும் இடையில் நிகழ்ந்தது. ஹோ, டிசம்பர் 14ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார். .

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!