ஆயர் ராஜா விரைவுச்சாலையில் மூர்க்கமாக வாகனத்தை ஓட்டியதாகவும் மோட்டார் சைக்கிளோட்டி ஒருவருக்கும் அந்த சைக்கிளில் பின் இருக்கையில் சென்ற பயணி ஒருவருக்கும் காயத்தை விளைவித்துவிட்டதாகக் கூறும் குற்றச்சாட்டு உட்பட இதர பல்வேறு குற்றங்களைச் செய்த தாகவும் 63 வயது ஆடவர் ஒருவர் மீது நேற்று நீதிமன்றத் தில் குற்றம் சுமத்தப்பட்டது. ஹோ லூங் சான் என்ற அந்த ஆடவர் மொத்தம் 10 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். குற்றச்செயல்கள் ஜூன் மாதம் 15ஆம் தேதி முற்பகல் 11.10 மணிக்கும் முற்பகல் 11.30 மணிக்கும் இடையில் நிகழ்ந்தது. ஹோ, டிசம்பர் 14ஆம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாவார். .
மூர்க்கமாக வாகனம் ஓட்டியது உட்பட ஆடவர் மீது 10 குற்றச்சாட்டுகள்
17 Nov 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Nov 2016 05:52
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
ஏப்ரல் 24, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
தெமாசெக் தொடக்கக் கல்லூரி: விபத்தில் இறந்த மாணவி கலகலப்பானவர், உற்சாகமானவர்
மலேசியாவில் பயிற்சியின்போது விழுந்து நொறுங்கிய இரு ஹெலிகாப்டர்கள்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!