மலேசியாவும் சிங்கப்பூரும் அதிவேக ரயில் திட்டம் பற்றிய இருதரப்பு உடன்பாட்டில் கையெழுத்திடுவதை ஒத்திவைத்தி ருக்கின்றன. நிர்வாகப் பிரச்சினைகள் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்று மலேசியாவின் பிரதமர் துறையைச் சேர்ந்த ஓர் அமைச்சரை மேற்கோள்காட்டி நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்திருக்கிறது. பிரதமர் லீ சியன் லூங்கும் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கும் இம்மாதம் 5ஆம் தேதி ஜோகூர் பாருவில் சந்தித்து, அந்த உடன்பாட்டில் கையெழுத்திடப்படுவதை நேரடியாகப் பார்வையிட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த உடன்பாட்டு கையெழுத்து நிகழ்ச்சி டிசம்பர் 21ல் இடம்பெறலாம் என்று மலேசியா யோசனை தெரிவித் திருப்பதாக அமைச்சர் அப்துல் ரஹ்மான் தலான் தெரிவித் ததாக அந்தச் செய்தித்தாள் குறிப்பிட்டது.
சிங்கப்பூர்-மலேசியா அதிவேக ரயில் உடன்பாடு கையெழுத்து ஒத்திவைப்பு
2 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 3 Dec 2016 07:54
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
இந்திய சமூக நிகழ்ச்சிகளில் பிரதமர் லீ
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!