சண்முகம்: பயங்கரவாத தாக்குதல் ஆபத்து அதிகரித்துள்ளது

விழாக்காலத்தில் தாக்குதல் நடக் கும் அபாயம் கடந்த ஆண்டைவிட அதிகம். ஏனெனில், தென்கிழக்கு ஆசியாவில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் நம்பிக்கையுள்ளவர்கள் பரவி, வேர் கொண்டுள்ளனர் என்று உள்துறை அமைச்சர் கா.சண்முகம் எச்சரித்துள்ளார். மத்தியகிழக்கில் ஐஎஸ் நிலப் பரப்பை இழந்து, ராணுவ பின்னடை வினால் காயமடைந்து இருந்தாலும் அதன் சிந்தனைகளை வர வேற்கும், வளர்க்கக்கூடிய சிறு குழுவினர் இந்தப் பகுதிகளில் உள்ளனர். தொடர்ச்சியான சில நடவடிக்கைகள் வரவிருக்கும் ஆபத்துக்கு எச்சரிக்கை மணி அடிக்கின்றன என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!