தொலைத் தொடர்புச் சேவை வழங்கும் சிங்டெல் நிறுவனத்தின் கண்ணாடியிழை அகண்ட அலை வரிசை இணைய சேவை நேற்று தடைப்பட்டது. இணைய சேவையில் ஏற்பட்ட இந்தப் பாதிப்பு குறித்து அந்த நிறுவனம் நேற்றுக் காலை 9.43 மணிக்கு தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்தது. "அகண்ட அலைவரிசை இணைய சேவையைப் பெறுவதில் வாடிக்கையாளர்களில் சிலர் சிரமத்தை எதிர்நோக்கலாம்," என்று அந்தப் பதிவில் சிங்டெல் கூறியிருந்தது. பிரச்சினையைக் களைய பொறியாளர்கள் தீவிரமாகப் பணி யாற்றி வருவதாகத் தெரிவித்த சிங்டெல், பொறுமையுடன் இருப்ப தற்காக வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டது. இரவு 8 மணி வரை அந்தப் பிரச்சினை சரிசெய்யப்படவில்லை. விவரம் - அச்சுப்பிரதியில்
சிங்டெல் அகண்ட அலைவரிசை இணைய சேவை பாதிப்பு
4 Dec 2016 09:13 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 6 Dec 2016 11:49
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
ஜாமிஆ சூலியா பள்ளிவாசலில் ரமலான் மாத ஏற்பாடுகள்
புல்லாங்குழல் இசையின் பின்னணியை விவரிக்கிறார் இசை கலைஞர் நிரஞ்சன் பாண்டியன்.
சிங்கப்பூரில் வேலையிட உயிரிழப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவுக்கு சென்ற ஆண்டில் குறைந்தது.
தமிழ்மொழியின் இரட்டை வழக்குத் தன்மை குறித்த கலந்துரையாடல்
மார்ச் 26, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!