சட்டத்துக்குப் புறம்பாக இருமல் மருந்து விற்பனை

சட்டத்துக்குப் புறம்பாக இருமல் மருந்து விற்பனை சட்டத்துக்குப் புறம்பாகக் கடந்த பத்து ஆண்டுகளாக கோடீனை மையமாகக் கொண்ட இருமல் மருந்தை விற்ற 58 வயது மருந்தாளருக்கு 35 வாரச் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

புக்கிட் தீமா பிளாசா கடைத் தொகுதியில் உள்ள 'கம்யூனிட்டி ஃபார்மசி' நிறுவனத்தின் உரிமை யாளரான வில்லியம் வூ டாட் மெங், விஷங்கள் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படும் முதலாவது மருந்தாளர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!