வெடிகுண்டுப் புரளி; 18 மாதச் சிறை

வெடிகுண்டுப் புரளி கிளப்பியதற் காக ஆடவர் ஒருவருக்கு 18 மாத சிறைத் தண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது. சிட்டி ஹால் எம்ஆர்டி நிலை யத்தில் வெடிகுண்டு வைக்கப் பட்டிருப்பதாக சமூக ஊடகத்தில் புரளி கிளப்பி விடப்பட்டதால் 18 எம்ஆர்டி நிலையங்களில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டன. பொதுப் போக்குவரத்து பாது காப்புத் தளபத்தியத்தின் 95% மனிதவளம் அதற்காகப் பயன் படுத்தப்பட்டது. இந்தச் சம்பவம் இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 14ல் நிகழ்ந்தது. tagged.com என்ற இணையத்தளத்தில் அந்தப் புரளி யை கிளப்பிவிட்டதற்காக ஸி காய் ஸுவான் என்ற 23 வயது ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!