பாதுகாப்புச் சட்டத்தை மீறினால் அதிக அபராதம்

வேலையிடத்தில் ஊழியர்களின் சுகாதாரத்துக்கும் பாதுகாப்புக்கும் தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்கத் தவறும் முதலாளிகளுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிக்கலாம். வேலையிடப் பாதுகாப்பு, சுகா தாரச் சட்டத்தின்படி இதுநாள்வரை விதிக்கப்பட்டு வந்துள்ள அபரா தங்கள் மிகவும் குறைவாக உள்ள தென்றும் அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாகவும் அரசு வழக்கறிஞர்களின் முறை யீட்டை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இது குறித்து ஒரு வழக்கில் தீர்ப்பு வெளியிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி சீ கீ ஊன், குற்றத்தின் தன்மை, அது ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து ஒவ்வொரு வழக்கிலும் குறைந்த, நடுத்தர அல்லது உயர் அபராதம் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார். உதாரணமாக, குற்றத்தன்மை அதிகமுடைய, உயர் பாதிப்பு விளைவிக்கின்ற செயல்களுக்கு ஒரு நிறுவனத்துக்கு $300,000 லிருந்து $500,000வரை அபராதம் விதிக் கப்படலாம்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!