சிங்கப்பூர் மாது உட்பட 14 பேர் மலேசியாவில் கைது

மலேசியாவில் இணையக் காதல் தில்லுமுல்லு தொடர்பில் சிங்கப்பூரரான ஒரு மாது உட்பட 14 சந்தேகப்பேர்வழிகள் கைதாகி இருக்கிறார்கள். அந்த 14 பேரும் 84 மாதர்களை வசியப்படுத்தி அவர்களிடம் இருந்து $11 மில்லியன் தொகையை ஏமாற்றி இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. பிடிபட்டவர்களில் 10 பேர் ஆடவர்கள். அந்த ஆடவர்களில் 9 பேர் நைஜீரியாவைச் சேர்ந்தவர்கள். ஒருவர் சியாரா லியோன் நாட்டைச் சேர்ந்தவர். கைதான நான்கு மாதர்களில் 43 வயது சிங்கப்பூரர் ஒருவர் என்றும் மற்ற மூவரும் மலேசியர்கள் என்றும் ‌ஷின் மின் டெய்லி செய்தித்தாள் தெரிவித்து இருக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!