பொங்கோல் குடியிருப்பாளர்கள் குறிப்பாக பொங்கோல் செவன் டீன்த் அவென்யூவில் வசிப்பவர்கள் விரைவில் நகர மையத்துடன் இணைக்கும் ரயில் நிலைய சேவையைப் பெறவிருக்கின்றனர். டிசம்பர் 29ஆம் தேதியிலிருந்து பொங்கோல் பாய்ண்ட் எல்ஆர்டி நிலையம் செயல்படத் தொடங்கு கிறது. சாம் கீ, நிபோங், சுமாங், சூ டெக் ஆகிய நிலையங்களையும் பொங்கோல் இலகு ரயில் பாதையையும் பொங்கோல் நகர மையத்தையும் இந்தப் புதிய பொங்கோல் பாய்ண்ட் எல்ஆர்டி நிலையம் இணைக்கும். இதனை வரவேற்ற அவ்வட்டார குடியிருப்பாளர்களில் ஒருவரான ஜார்ஜ் சிவ், 67, பொங்கோல் பாய்ண்ட் நிலையம் திறக்கப்பட்டால் வேலைக்கு பொதுப் போக்குவரவை பயன்படுத்துவேன் என்றார்.
டிசம்பர் 29ல் சேவையைத் தொடங்கும் பொங்கோல் பாய்ண்ட் எல்ஆர்டி நிலையம்
20 Dec 2016 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Dec 2016 05:40
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
தமிழ்நாட்டில் இன்று நடந்த இந்திய மக்களவைத் தேர்தல்.
தமிழகத்தில் சுமுகமாக நடந்தேறிய வாக்களிப்பு
சப்த ஸ்வரம் காணொளி தொடரின் மூன்றாம் பாகம்: புனே முதல் சிங்கப்பூர் வரை, கதக் நடனக் கலைஞரின் பயணம்.
ஸ்பெயினில் காணாமற்போன சிங்கப்பூர் மாதின் உடல் கண்டுபிடிப்பு; ஆடவர் கைது.
ஏப்ரல் 21ல் இஸ்தானா பொது வரவேற்பு தினம்.
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!