சேம நிதிச் சந்தா செலுத்த நினைவூட்டு

ஊழியர்களுக்குச் செலுத்த வேண்டிய மத்திய சேமநிதிச் சந்தா தொகையைக் குறித்த காலத்தில் செலுத்திவிடுங்கள். அப்படி செலுத்தினால்தான் வேலை உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் அரசாங்கம் கொடுக்கும் பணம் உங்களுக்கு வந்து சேரும் என்று முதலாளிகளுக்கு நினைவூட்டப் பட்டு இருக்கிறது.

முதலாளிகள் தங்களுடைய தகுதியுள்ள ஊழியர்களுக்கு உரிய மத்திய சேமநிதிச் சந்தாவை அடுத்த ஆண்டு ஜனவரி 16ஆம் தேதிக்குள் முற்றிலும் செலுத்தி விட வேண்டும். அப்படி செலுத் தினால்தான் அவர்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் நான் காவது தவணைப் பணம் மார்ச் மாதம் கிடைக்கும் என்று தெரிவிக் கப்பட்டு இருக்கிறது.

அரசாங்கத்தின் இந்தத் தொகைக்குத் தகுதிபெற வேண்டு மானால் முதலாளிகள் தங்க ளுடைய சிங்கப்பூரர்களான ஊழி யர்களுக்கு 2016ல் குறைந்தபட்சம் $50 சம்பள உயர்வு அளித்து இருக்க வேண்டும். மற்றும் அல்லது 2015ல் ஊழியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே கொடுத் துள்ள சம்பள உயர்வை (குறைந்த பட்சம் $50) தொடர்ந்து அமல் படுத்தி வரவேண்டும்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!